Friday, July 8, 2011

கழிவுப்பொருள் அகற்றப்படாத நிலை

யாழ்ப்பாணத்திலுள்ள railway station road அருகே குப்பைகள் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகின்றன. இவை பறவைகளாலும் விலங்குகளாலும் வீதிகளில் சிந்தப்படுவதனால் மக்கள் போக்குவரத்துச்செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் அக்கழிவுப்பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அதன் அருகில் குடியிருக்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் அப்பகுதிவாழ் மக்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.



1 comment: