Monday, March 14, 2011

ஐக்கிய நாடுகள் சபை என்றால் என்ன?அதன் அமைப்ப்பை விபரிக்குக.
    

மனித வரலாறு எங்கும் சமூக பொருளாதார அரசியல் காரணங்களினால் உலகில் ஆங்காங்கே காலத்திற்குகாலம் யுத்தங்கள் ஏற்பட்டது அவற்றை தவிர்க்க மனிதர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர் இதனை நோக்காக கொண்டு பல்வேறுநிறுவனங்களும் நிறுவப்பட்டன. 1914-1918காலப்பகுதியினுள் நடைபெற்ற முதலாம் உலக மகா யுத்தத்தின் விளைவாக அவ்வாறான அமைப்பொன்று உருவாக்கப்பட்டதன் தேவை வலுவாக ஏற்பட்டது. அதன்பயனாக 1920 இல் 27 அங்கத்தவர்களை கொண்ட சர்வதேச சங்கம் உருவாக்கப்பட்டது  
       இதன் அடிப்படை நோக்கம் உலக சமாதானத்தை எற்படுத்துவதாக இருந்த போதிலும் 1939-1945ம் ஆண்டுகளில் 2ம் உலகப்போர் நடைபெற்றது இதன் போது அளவிட முடியாத பௌதீக மானிட வழங்கள் அழிந்து போயின இதன்காரணமாக ஐக்கிய நாடுகள் சபை உருவானது 1945 சித்திரை 25ஆம் திகதியில் இருந்து யூன் 26ஆம் திகதிவரை சென்பிரான்சிஸ் கோவில் நடைபெற்ற மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் தயாரிக்கப்பட்டது. இதில் ஐம்பது நாடுகள் கலந்துகொண்டன. இதில் இலங்கை சார்பாக முன்னாள் ஜனாதிபதி J.R ஜயவர்த்தன அவர்கள்கலந்துகொண்டனர். அமெரிக்க ஐக்கிய நாடு> சோவியத்ரஸ்யா> பிரித்தானியா> பிரான்ஸ்> மற்றும் சீனா போன்ற பலம்மிகுந்த நாடுகளால் பிரகடனத்திற்குகைச்சாத்திடப்பl;L   ஐக்கிய நாடுகள் தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்துஇன்றுவரை ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபகர் தினம் கொண்டாடப்படுகின்றது.அதன் முன்னுரையில் ஐக்கிய நாடுகள் அமைப்பை நிறுவுவதன் நோக்கம் கொள்கைகள் வெளியிடப்படுகின்றது.
   
 நோக்கம்
 1. சர்வசே சமாதானம் மற்றும் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லல்.
2. நாடுகளுக்கிடையில் நட்புறவை வளர்த்தல்.
3. சர்வதேச>பொருளாதார சமூக கலாசார மற்றும் மானிட பிரச்சனைகளை தீர்த்தல்.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் நிலைமையை அதிகரித்தல்.
      மேற்படி நோக்கங்களை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபை பின்வரும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது அக்கொள்கைகள் பற்றி நோக்கும்போது
 1. சக அங்கத்தவர்களையும் சமமாக கருதல்
 2.சகல அங்கத்தவரிடையேயும் பூரண நம்பிக்கை கொண்டிருத்தல்.
 3. அங்கத்தவர்கள் தனக்குரித்தான சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் நடந்து கொள்ளல்.
 4.ஐக்கிய நாடுகள் தாபனம் எடுக்கும் ஏதாவதொரு செயற்பாட்டிற்கு ஒத்துழைத்தல் தடுக்கம் முறைகளை கையாள்வதில்எந்தவொரு நாட்டிற்கும் உதவியாய்இருத்தல்.
 5. எந்தஒருநாட்டினதும் உள்நாட்டு சட்டத்தீர்ப்பு  தொடர்பாக ஐக்கிய நாடுகள் தாபனத்தின் அதிகாரத்தை செலுத்தாமை சக அங்கத்தவர்களையும் சமமாக கருத
    அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்புபற்றி நோக்கும்போது ஐக்கியநாடுகள்pரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் மற்றும் அதன்படி செயற்படுவதற்காக ஒத்துளைக்கும் உலகத்தில் எல்லா நாடுகளும் ஐக்கிய நாடுகள்சபையில் அங்கத்துவத்தை பெறலாம் பாதுகாப்பு அமைச்சின்சிபார்சின்படி பொதுச்சபையின் அங்கத்துவம் கொடுக்கப்படுகின்றது. சீனா> ஆங்கிலம்> பிரான்ஸ்> ரஸ்யா மற்றும் ஸ்பானிய மொழிகள் ஐக்கியநாடுகள்சபையின் உத்தியோகபூர்வ மொழியாக அராபியமொழியும் முன்வைக்கப்பட்டுள்ளது. 
    ஐக்கியநாடுகள்சபையானது பொதுச்சபை > பாதுகாப்பச்சபை> பொருளாதாரமற்றும்சமூகநலச்சபை> நம்பிக்கை பொறுப்புச்சபை >சர்வதேசநீதிமன்றம்> செயலகம் எனும் ஆறுபிரதான பிரிவுகளைகொண்டுகாணப்படுகின்றது.
   
இவ் ஐக்கிய நாடுகள்சபையின் பிரதான நிWவனங்களின் தொழில்கள்
பொதுச்சபை :-  சகல அங்கத்தவ நாடகளும் இதில் அடங்குகின்றன இதுவருடத்திற்கு ஒருமுறை கூடப்படும் இப்பொதுச்சபையின் அதிகாரங்கள் மற்Wம் செயற்பாடுகள் பற்றி நோக்Fம்போது
·        Gjpa mq;fj;jtu;fis Nru;j;jf;nfhs;sy;
·        MAjq;fis fisjy; kw;wk;fl;Lg;gLj;jy; Nghd;w nfhs;iffSf;Nfw;g rkhjhdk; kw;Wk; ghjfhg;ig cWjpg;gLj;jy;.
·        tUlhe;j tuTnryTj;jpdl;lj;ij Kd;itj;jy; Nghd;wdthFk;;.
ghJfhg;gr;rig - ,r;rig gw;wp Nehf;Fk;NghJ ru;tNjr rkhjhdk; kw;wk; ghJfhg;ig Kd;ndLg;gjw;fhd mbg;gil nghWg;G ghJfhg;Grigf;Nf cupaJ.  ,jd; mjpfhuk; flik gw;wp Nehf;Fk;NghJ
·        If;fpa ehLfs; jhgdj;jpd; Fwpf;Nfhs;> nfhs;iffSk; ,zq;f ru;tNjrghJfhg;G kw;Wk; rkhjhdj;ij Kd;ndLj;jy;.
·        ru;tNjr gpur;ridfs; fhuzkhf ahNjDnkhU Fwpf;Nfhs; kw;Wk; rk;gtk; gw;wpa guprPyidia Nkw;nfhs;sy;.
·        Mf;fpukpg;Gf;Fvjpuhd ,uhZt eltbf;iffs; Nghd;wtw;iw eilKiwg;gLj;jy;
·        புதிய அங்கத்தவர் மற்றும் செயலாளர் நாயகத்தை தெரிவுசெய்தல் போன்றவையாகும்.
  
பொருளாதார மற்றும் சமூகநலச்சபை :- இச்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 54ஆகும்.இதன் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும் .இதன் அதிகாரங்கள் கடமைகள் பற்றி நோக்கும்போது
·        மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்நிரத்தை பாதுகாத்தல்.
·        சர்வதேச பொருளாதார மற்றும் சமூக விடயங்கள்பற்றி கலந்துரையாடல்.
·        சர்வதேச கல்வி மற்றும் கலாசாரங்கள் பற்றி ஆராய்தல்
நம்பிக்கை nghறுப்புச்சபை :- இதுநம்பிக்கையாளர்சபையின் நம்பிக்கையாளர் பிரதேசங்களின் நிர்வாகத்தை கவனிப்பதற்காக உருவாக்கப்பட்டது இதன் அதிகாரங்கள்கடமைகள் பற்றி நோக்கும்போது
·        பொறுப்புபிரதேசங்களின் பரிபாலிப்பு மற்றும் பரிசீலனை செய்தல்
·        பிரதேச மக்களுக்கு கல்வி பொருளாதார சமூகமுன்நேற்றத்தை ஏற்படுத்தல்
·        பிரதேசங்களின் முறைப்பாடுகளை பரீட்சித்தல பிரதேசங்களுக்கு விசேடகுளுக்கள் செல்லல் போன்றவையாகும்.

சர்வதேசநீதிமன்றம்:- ஐக்கிய நாடுகள் தாபனத்தின் நீதித்துறையின் பிரதான நிலையமாக சர்வதேச நீதிமன்றம் விளங்குகின்றது. இந்நீதிமன்றங்களின் பதவிக்காலம் 09வருடமாகும். இந்நீதிமன்றின் செயற்பாடுகள் நெதர்லாந்தில் நடைபெறுகின்றன. அங்கத்துவநாடுகளால் சர்லதேச நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் சகலபிரச்சனைகளையும் முன்னெடுத்துச்செல்லும் அதிகாரம் இந்நீதிமன்றுக்கு  உண்டு. 

செயலகம்:- இது ஐக்கியநாடுகள் தாபனத்தின் பிரதான நிர்வாக காரியாலயம் ஆகும். செயலாளர் நாயகம் பிரதான நிர்வாகியாவார் அவருக்கு உத்தியோக பூர்வமாக 05வருடத்திற்கான அறுவுறுத்தல்கள்பொதுச்சபையினால் வழங்கப்படும்  சர்வதேச அச்சுறுத்தலக்கு அச்சுறுத்தலாக அமையயும்என இவர்கருதும் எந்தணருகாரணியையும் பாதுகாப்புசுபைக்கு அனுப்ப முடியும் இவ்வாறாக இவ் ஆறுபிரதான நிறுவனங்களும் அமைகின்றன. அத்துடன் இத்தாபனத்தில் unesco,unicef உலக சுகாதார தாபனம் போன்ற பல்வேறுபட்ட துணைநிறுவனங்களும் அமைந்துள்ளன.
    ஐக்கிய ehடுகள் சபையும் இதன்நிறுவனங்களும் ஒருநாட்டடில் செயற்படுவது அந்நாட்டினதும் தேசிய நிறுவனங்களினதும்    கோரிக்கைகளைஅனுசரித்தாகும் 1955ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் 14ஆம் திகதி இலங்கை
ஐக்கியநாடுகள் சபைபயில் அங்கத்துவம் பெற்றது. இதன்பயனாக இலங்கை சுயாதீனமானதும் சுகந்திரமானதுமான சர்வதேச மதிப்பிற்கு ஆளாகியது ஐக்கியநாடுகள்சபையின் நிபுணத்துவஅங்கத்துவசபையான சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஐக்கியநாடுகளின் கல்வி> விஞ்ஞான> மற்றும் கலாசார அமைப்புக்களுடன் 1954ஆம் ஆண்டு டிசம்பர்மாதம் 16ஆம் திகதி இலங்கை ஒப்பந்தம் செய்துகொண்டது.  

No comments:

Post a Comment