Sunday, February 27, 2011

மலர்க்கூட்டம்

    தினமும்அந்தியில் மலருந்து
    அந்தியில் உதிரும் மலர்கள் அல்லர் நாங்கள்
    கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
    வாழ்ந்து வளர்ந்த மலர்க்கூட்டம்
    எமது மனமும் இதழும்
    இறப்பை தவிர வேறு எவற்றிலும் உதிராது..............  

No comments:

Post a Comment