Monday, February 21, 2011

வாடும் மலர் அல்ல
       உதிர்ந்து போக
     அடிக்கும் புயலல்ல
       கலைந்துபோக
     கடலின் ஒயாத அலைகள்
       எப்பொழுதும் எழுந்துநிற்போம்
     எமது முயற்சியுடன்.............

No comments:

Post a Comment